கோவில்பட்டி புதுரோடு தார்ச்சாலையில் கால்வாய் போல் ஓடும் சாக்கடை; நகரசபை நிர்வாகத்தின் பாராமுகம்

கோவில்பட்டி நகரின் மிக முக்கிய பிரதான சாலையாக விளங்குவது புதுரோடு. சாத்தூர் பகுதியில் இருந்து இருந்து ரெயில் நிலையம் வழியாக தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் செல்லும் முக்கிய சாலை. அரசு மருத்துவமனை க்கு செல்லும் ஆம்புலன்சுகள் இந்த சாலையில் அடிக்கடி பயணிக்கின்றன.இது தவிர வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள் இந்த சாலையில் அதிகம் உள்ளன. உணவு விடுதிகள், டீக்கடைகள், ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், லாரி செட்டுகள், பழைய இரு சக்கர வாகங்கங்கள் விற்பனையகம், மருந்து … Continue reading கோவில்பட்டி புதுரோடு தார்ச்சாலையில் கால்வாய் போல் ஓடும் சாக்கடை; நகரசபை நிர்வாகத்தின் பாராமுகம்